Thursday, February 28, 2013
Wednesday, February 27, 2013
Saturday, February 16, 2013
Thursday, February 14, 2013
Wednesday, February 13, 2013
திருமணமானவர்கள் படிக்கவேண்டாம் ...~
திருமணமானவர்கள் கீழே படிக்கவேண்டாம் :
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்..!
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா..?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே..?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே..?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா..?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன..?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்...!
இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்..!
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா..?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே..?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே..?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா..?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன..?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்...!
இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!
Sunday, February 10, 2013
Kaathal Kaaviyam
Katpanail Valkiren
Katril Mithanthu Koantu.
En Manathil Unnai Sumappathinal .
Oru Nimitem Koota
Varutamakirathuunnotu
ValthirukkattumEntru
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
"Pooththu Kitanthe
Kaatu Ippo Aengi
Thavikkirathu.
Vanavillai Kanavillai Entru."
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
"Uiroatu Iruntha
Ennitem Uravata Varukirai.
Uravata Vantha
Ennitem Aen En Uiraiye Ketkirai."
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
"Un Kannotu Kathal Vanthal
En Kanneerum
Vilunthirukkathu.
Nenjoatu Ne Vanthirunthal
En Ithayem Intru iranthirukkathu"
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Nee Ennai Kaththirunthu
Kathal Seyvathai Vite...
Poothirunthu Punnakai Seiyalam.
Nan Uirotu Irukkum Varai
Unnai En uirake Mathippen
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Ninaivukal Thoongum Kanaukal Thoongathu.
Katpanaikal Viliththirukkum
Nijamgal Oadi Maraium
Kaatrin Vasam Veesum
Unnai Parththa Pin
Veesum Katrellam Vasamake Marum
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Kannil Varum Katchikal
Ellam En Kannukkulle Irukkum.
Kaanatha Un Uruvem
En Uiroatu Kalakkum.
Antha Kaatchikalai
Kantu Toongiya
En Kankal Innum Vilithirukka
Villai Un Ninaivil.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Kaatroatu Kalantha Unnai
En Katpanail Sirai Pidiththen.
then Sinthum Un Pechchai
Sethikki Veithen En Uir Nadiyel.
Poovai Kanta
Theni Poal Unnaye Suththi Varukiren
Oru Murai Ennai Thirumpi Parpaya"
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Nesikkum mun En Katru Nesitha
Pin Un Suvasam. Neela Nira Kankel
Irantum Panimalai
Ithayam Onrum Unnidem Kanten
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
"Sirikka Sollukiren
Unnai Sinthikka Veippathatku .
Valthukiren Unnai Vaala Veippathatku.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
"Kanavile Vantha poathu Nijankel Pesavillai!.
Nijankelai Pesum Poathu Kanavukel Palikkavillai".
Saturday, February 9, 2013
Santhaanam Dialog Remix:
Santhaanam Dialog Remix:
Friend Request Anuppum Pasangalai Lo Lo ena Longa Vaikkum
Mokka Figures Ku Vanakkam!
Madam Sonnanga, Intdha Madhiri Theriyadha Pasanga
Friend Request Anuppuna Pudikkadhu nu...
Appuram Enna Ma******ku Friend Request ah Cancel Pannala?
Unaku EnFriend Anupina Request
Pidikalana Nee Enna Pannirukkanum?
Enna Chellam Pannirukkanum, Onnu Yes Nu Sollirukkanum illa No Sollirukkanum!
Adha Vittutu Nee Apdiye Vachikitu Un Friends
Ellarukittayum Enakku Iththana Request
Vanthirukkunu Kaatti Nee Scene Pottirukka?
Naa Theriyamadhan Kaekuren,
NEE ENNA AVLO PERIYA FIGURE ah?
Onraiku Onrai Room la Orae Oru
Computer la Facebook ah Paarkura Unakke Avlo Adhuppu na,
Net Centre la Line ah 5 Computer la Suthi Suthi
Friend Request Anuppura Engalukku Evlo Adhuppu Irukkm?
Wednesday, February 6, 2013
குழந்தை இல்லாப் பிரச்சினைக்கு செவ்வாழை !!

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண்நோய்
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி குணமடையும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.